தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெங்களூருவில் மோசமான வானிலை டெல்லியில் இருந்து வந்த விமானம் சென்னையில் தரையிறங்கியது

Advertisement

சென்னை: பெங்களூரு விமான நிலையத்திற்கு டெல்லியில் இருந்து, ஏர் இந்தியா பயணிகள் விமானம் 154 பயணிகளுடன் நேற்று காலை வந்தது. அந்த விமானம் பெங்களூரு விமான நிலையத்தில் தரை இறங்க இருந்த நேரத்தில் பனிமூட்டத்துடன், மோசமான வானிலை நிலவியது. இதனால் ஏர் இந்தியா பயணிகள் விமானம் பெங்களூருவில் தரை இறங்க முடியாமல், சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் நேற்று காலை 7 மணிக்கு விமானம் வந்து தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் விமானத்திலேயே அமர வைக்கப்பட்டிருந்தனர். வானிலை சீரடைந்ததும் விமானம் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. அதோடு பயணிகளுக்கு ஏர் இந்தியா விமான நிறுவனம், டீ காபி மற்றும் ஸ்நாக்ஸ் போன்றவைகளை விமானத்துக்குள்ளேயே வழங்கினர். அதன்பின்பு வானிலை சீரடைந்த பின்பு நேற்று காலை 8.30 மணி அளவில், ஏர் இந்தியா விமானம், சென்னையில் இருந்து மீண்டும் பெங்களூரு புறப்பட்டு சென்றது.

Advertisement

Related News