தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக புன்னப்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு: அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு

Advertisement

வயநாடு: கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக புன்னப்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுள்ளது. கடந்த ஆண்டு பருவமழையின் போது புன்னப்புழா ஆற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு முண்டக்கை, சூரல் மழைப் பகுதியில் பேரழிவை ஏற்படுத்தியது. சுமார் 400-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். பலரும் தங்களது உடைமைகளை இழந்தனர்.

கடந்த ஆண்டு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், முண்டக்கை பகுதியில் இருக்க கூடிய வனம் சார்ந்த மலைப்பகுதிகளில் பெருமளவில் மழை பெய்து வருகிறது. இதனால் மீண்டும் புன்னப்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த வெள்ள நீர் முண்டக்கை மற்றும் சூரல் மலை வழியாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த பகுதிகளில் தற்போது மக்கள் யாரும் இல்லாததால் பெரிய ஆபத்து ஏதும் இல்லை. ஆனால், தொடர்ந்து அதிகாரிகள் அந்த ஆற்று நீரை கண்காணித்து வருகின்றனர். ஆற்றின் போக்கு மாறுகிறதா என தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களாக கேரளாவில் வயநாடு பகுதியில் பெய்து வரும் பருவமழை காரணமாக புன்னப்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Related News