தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வங்கி கணக்கில் யுபிஐ மூலமாக ரூ.90,000 திருட்டு: பகுஜன் சமாஜ் எம்எல்ஏ போலீசில் புகார்

Advertisement

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் எம்எல்ஏவின் வங்கி கணக்கில் இருந்து ரூ.90ஆயிரம் திருடப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ மனோஜ்குமார். இவரது வங்கி கணக்கில் இருந்து கடந்த 4ம் தேதி திடீரென ரூ.20ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது. பின்னர் கடந்த 20ம் தேதி ரூ.70ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது. யூபிஐ மூலமாக ரூ.90ஆயிரம் எடுத்து மோசடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து எம்எல்ஏ மனோஜ்குமார் ஜோதிநகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் சைபர் மோசடி குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

Advertisement

Related News