தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வங்கி வணிக தொடர்பாளர்களுக்கான நிலுவைத்தொகையை உடனே வழங்க ஓபிஎஸ் வலியுறுத்தல்

Advertisement

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

முதியோர் உதவி தொகை, 100 நாள் வேலை திட்டம் போன்ற சேவைகளை ஏழை எளிய கிராமப்புற மக்களுக்காக வங்கி வணிக தொடர்பாளர்கள் மேற்கொண்டு வந்தனர். வங்கி வணிக தொடர்பாளர்கள் வங்கிகளின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்து வந்தபோது, ஒரு முதியோர் ஓய்வூதிய தொகைக்கு ₹30 கமிஷன் வங்கிகளுக்கு தரப்பட்டது.

இதில், வங்கி கமிஷன் ₹6 ரூபாய் போக மீதமுள்ள ₹24-ஐ வணிக தொடர்பாளர்கள் பெற்று வந்தனர். சிறிது காலத்திற்குப் பிறகு, இந்த பணியை ஒப்பந்த அடிப்படையில் வங்கிகள் தனியார் நிறுவனத்திற்கு வழங்கியதால், வணிக தொடர்பாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்களாக மாற்றப்பட்டனர். இதனையடுத்து, அவர்களுக்கு அளிக்கப்படும் கமிஷன் தொகை ₹15ஆக குறைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக தமிழ்நாடு அரசு அளிக்காததன் காரணமாக, வங்கி வணிக தொடர்பாளர்களுக்கான கமிஷனை வங்கிகள் அளிக்கவில்லை. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே நிலுவைத்தொகையை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

Advertisement

Related News