தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை ஷேக் ஹசீனா வீடு இடிப்பு, தீவைப்பு

Advertisement

புதுடெல்லி: வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த தீவிரமான மாணவர் போராட்டங்கள் எதிரொலியாக பிரதமர் ஷேக் ஹசினா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதனையடுத்து அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது. இந்நிலையில் இந்தியாவில் இருக்கும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா இணைய தளம் மூலமாக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தன்மோண்டியில் உள்ள ஹசினாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் வீட்டின் முன் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் திரண்டனர். பின்னர் அந்த வீடு இடிக்கப்பட்டது. தொடர்ந்து முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வீட்டையும் போராட்டக்காரர்கள் இடித்து தீ வைத்து எரித்தனர். இந்நிலையில் நேற்று காலை மீண்டும் திரண்ட போராட்டக்காரர்கள் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வீட்டை இடிக்க தொடங்கினார்கள்.

Advertisement

Related News