தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வங்கதேசத்தை நிர்மாணித்த முஜிபுர் ரஹ்மானின் பாரம்பரிய வீடு தீக்கிரை : தந்தையின் வீடு கொளுத்தப்பட்டதால் ஷேக் ஹசீனா வேதனை!!

Advertisement

டாக்கா : வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையும் அந்நாட்டை நிர்மாணித்த தலைவருமான முஜிபுர் ரஹ்மானின் பாரம்பரிய வீட்டை மாணவர்கள் சூறையாடி தீயிட்டு கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, தனது நாட்டு மக்களுக்காக நேற்று இரவு காணொளி மூலம் உரையாற்றினார். அப்போது தலைநகர் டாக்காவில் உள்ள முஜிபுர் ரஹ்மானின் வீட்டை சூறையாடிய போராட்டக்காரர்கள், ஒரு கட்டத்தில் தீயிட்டு கொளுத்தினர்.

வங்கதேசத்தின் தந்தையாக போற்றப்பட்டு வந்த முஜிபுர் ரஹ்மானின் பாரம்பரிய வீட்டை மாணவர்கள் தீக்கிரையாக்கிய சம்பவம் அவரது மகளும் முன்னாள் பிரதமருமான ஷேக் ஹசீனாவை கலக்கம் அடைய வைத்துள்ளது. காணொளி காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஹசீனா, தனது தந்தை முஜிபுர் ரஹ்மானின் நினைவு அருங்காட்சியகமாக மாற்றப்பட்ட வீடு கொளுத்தப்பட்டது குறித்து வேதனை தெரிவித்தார். பாகிஸ்தானிடம் இருந்து 1971ம் ஆண்டு வங்கதேசம் பிரிந்த போது, பாகிஸ்தான் நாட்டு ராணுவத்தால் தங்கள் வீடு கொள்ளையடிக்கப்பட்டது என்றும் ஆனால் யாரும் நெருப்பு வைக்கவில்லை என்றும் சுட்டிக் காட்டினார்.

Advertisement

Related News