தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தடையற்ற தொலைத்தொடர்புக்கு ஏற்பாடு

Advertisement

இந்திய தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் தடையற்ற இணைப்பை உறுதி செய்வதற்கு தேவையான உடனடி நடவடிக்கையை எடுத்துள்ளனர். தொலைத்தொடர்பு துறை கடந்த 7ம் தேதி ஆபரேட்டர்களுடன் கூட்டத்தை நடத்தியது. இதில் தேசிய அளவிலான கட்டுப்பாட்டு மையங்களை நிறுவுவதற்கும், தொடர்ச்சியான நெட்வொர்க் சேவை மற்றும் அனைத்து நேரங்களிலும் நெருக்கமான ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டது. தொலைத்தொடர்பு நிறுவனங்களும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு நெட்வொர்க்குகளை 24மணி நேரமும் கண்காணித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக செயல்படுத்துவதாக அரசிற்கு முழு உறுதிப்பாட்டை வழங்கின.

Advertisement

Related News