தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

2 முறை பெயில் ஆனவர் ராஜீவ் காந்தி குறித்து மணிசங்கர் சர்ச்சை

Advertisement

புதுடெல்லி: ராஜீவ்காந்தி இரண்டு முறை பெயில் ஆனவர் என்று மணிசங்கர் அய்யர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மணிசங்கர் அய்யர், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் கூறுகையில், ‘ராஜீவ் காந்தி படிக்க முடியாமல் திணறினார். கேம்பிரிட்ஜ் பல்கலை தேர்வில் அவர் பெயில் ஆனார். பின்னர் அவர் லண்டன் இம்பீரியல் கல்லூரிக்குச் சென்றார். ஆனால் அங்கும் தோல்வியடைந்தார். கேம்பிரிட்ஜில் அவருடன் நானும் படித்தேன். பல்கலைக்கழகத்தின் நற்பெயர் கெடும் என்பதால் கேம்பிரிட்ஜில் பெயில் ஆகும் மாணவர்கள் மிகவும் குறைவு.

இருந்தும் ராஜீவ் பெயில் ஆனார். அவர் பிரதமர் பதவியை ஏற்ற போது, 2 முறை பெயில் ஆன பைலட் பிரதமராகி இருக்கிறார் என்று நினைத்தேன். மேலும் அப்படிப்பட்டவரை ஏன் பிரதமராக்க வேண்டும் என்று நினைத்தேன். அதே போல் ஒழுங்காக படிக்க முடியாதவர் எப்படி பிரதமராகலாம் என்று அப்போது பலர் கேள்வி எழுப்பினர்’ என்று ெதரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் மீது அவரது குற்றச்சாட்டு தற்போது வைரலாகி உள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்துள்ள பா.ஜ,’ வேஷம் கலையட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளது.

 

Advertisement

Related News