பாடாலூரில் பைக் மீது கார் மோதி வாலிபர் சாவு
Advertisement
பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மணிகண்டன் அந்த இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவலறிந்து வந்த பாடாலூர் போலீசார் மணிகண்டன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவம்னைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement