தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மியான்மர் முன்னாள் தலைவர் ஆங்சான் சூகியின் வீடு ஏலம் விடும் முயற்சி 3 முறையாக தோல்வி

Advertisement

யாங்கூன்: சிறையில் அடைக்கப்பட்டுள்ள மியான்மர் முன்னாள் தலைவர் ஆங்சான் சூகியின் வீட்டை ஏலம் விடும் முயற்சி 3வது முறையாக தோல்வி அடைந்தது. மியான்மர் நாட்டின், தலைவராக இருந்தவர் ஆங்சான் சூகி. கடந்த 2021ல் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியின் அரசு கவிழ்கப்பட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. ஆங்சான் மீது ஊழல் உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் போடப்பட்டன. இதில், 27 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாங்கூனில் உள்ள இன்யே ஏரிக்கரையோரம் 2 மாடிகளை கொண்ட வீட்டில் ஆங் சான் வசித்து வந்தார்.

அவர் அந்த வீட்டில் வசித்த போது அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஓபாமா உள்ளிட்ட உலக தலைவர்கள் ஆங் சான் சூகியை சந்தித்துள்ளனர். இந்த வீடு தொடர்பாக ஆங் சான் சூகிக்கும், அவரது சகோதாரர் ஆங் சான் ஊ ஆகியோர் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த வீட்டை ரூ.1224 கோடிக்கு ஏலம் விட தீர்மானிக்கப்பட்டது. ஆனால் வீட்டை ஏலம் எடுப்பதற்கு யாரும் வரவில்லை. ஏற்கனவே 2 முறை நடந்த ஏலம் விடும் முயற்சி தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News