சர்வதேச செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மாமனாரிடம் பணம் பறிக்க முயற்சி
Advertisement
இருந்த போதிலும், உங்கள் வங்கி உள்ளிட்ட விபரங்களை எனக்கு உடனே அளிக்க வேண்டும் என்று கூறி மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆனந்த் மாமனார், சம்பவம் குறித்து உறவினர்களிடம் தெரிவித்த போது, இது மோசடி நபர்களின் வேலை என தெரிவித்துள்ளனர். அதை தொடர்ந்து சென்னை பெருநகர கிழக்கு மண்டல சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் ஆனந்த் மாமனார் புகார் அளித்தார். அந்த புகாரின் படி சைபர் க்ரைம் போலீசார் கர்நாடகா காவல்துறை என வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொண்ட மர்ம நபரின் எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement