தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அசாம் காங்கிரஸ் எம்பி மகனுக்கு அபராதம்

உம்லிங்: அசாம் காங்கிரஸ் எம்பி ரகிபுல் ஹூசைனின் மகன் தன்சில் ஹூசேன். இவர் மேகாலயாவின் ரி-போய் மாவட்டத்துக்கு காரில் சென்றுள்ளார். அப்போது உம்லிங் பகுதியில் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தன்சில் ஹூசேனின் காரை தடுத்து நிறுத்தினர். அப்போது பிளாஷர் லைட்டை தவறாக பயன்படுத்தியதாக தன்சில் ஹூசைனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement

இதுகுறித்து மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் வி.எஸ்.ரத்தோர் கூறுகையில், “தன்சில் ஹூசைன் சென்ற காரில் அவரது தந்தையும், எம்பியுமான ரகிபுல் ஹுசைன் காரில் இல்லை. காரில் பிளாஷர் விளக்குகளை அலுவலக பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் பயன்படுத்த முடியாது.எனவே அபராதம் விதிக்கப்பட்டது” என்றார்.

Advertisement

Related News