கலைஞர் சிலை அவமதிப்பு; பிரபல டாக்டர் கைது
Advertisement
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், `தனிப்படை போலீசாரின் தீவிர விசாரணையில், டாக்டர் விஸ்வநாதன் தான் இச்செயலில் ஈடுபட்டது உறுதியானது. குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டார். அவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். ஒருவர் சேலத்திலும், இன்னொருவர் ஆஸ்திரேலியாவிலும் உள்ளனர். குடும்ப பிரச்னையில் அவர் இருந்து வருகிறார். கடும் மனஉளைச்சல் காரணமாக இச்செயலில் ஈடுபட்டுள்ளதாக அவரே கூறுகிறார்’ என்றனர்.
Advertisement