தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளிக்கு பிடிவாரன்ட்

Advertisement

விருதுநகர்: வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளிக்கு விருதுநகர் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. விருதுநகர் அருகே அல்லம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் (38). இவர் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செந்தில்குமாரை, வரிச்சியூர் செல்வம் தரப்பினர் கடந்த 2023ம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து உடலை தாமிரபரணி ஆற்றில் வீசினர். இதுகுறித்து செந்தில்குமாரின் மனைவி முருகேஸ்வரி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிந்த விருதுநகர் கிழக்கு போலீசார், வரிச்சியூர் செல்வம் உள்ளிட்டோரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விருதுநகர் ஜேஎம்.2 நீதிமன்றத்தில், நீதிபதி ஐயப்பன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வரிச்சியூர் செல்வம், கூட்டாளிகள் கிருஷ்ணகுமார், சதீஷ்குமார், பாலசுப்பிரமணியம், டேனியல் சகாயபாபு, சென்னை புழல் சிறையில் உள்ள லோகேஷ் ஆகிய 6 பேர் ஆஜராகினர்.வரிச்சியூர் செல்வத்தின்

கூட்டாளி மும்பையை சேர்ந்த ஈஸ்வர் சாய் தேஜூ ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்த நீதிபதி ஐயப்பன், வழக்கு விசாரணையை மே 16ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

 

Advertisement

Related News