தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆரணி அருகே தானமாக உண்டியலில் போட்ட ரூ.4 கோடி சொத்தை கோயிலுக்கு பத்திரப்பதிவு செய்த ராணுவ வீரர்

ஆரணி ஆரணி அருகே ராணுவ வீரர் தானமாக வழங்கிய ரூ.4 கோடி மதிப்பு சொத்து கோயில் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த படவேடு அருகே கோணையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன்(65), முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி கஸ்தூரி. அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியை. கருத்து வேறுபாட்டால் மனைவியை பிரிந்து தனியாக வசித்த விஜயனை அவரது 2 மகள்களும் கவனிக்கவில்லை.

Advertisement

இதனால் படவேடு கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான 2 வீடுகளின் பத்திரங்களையும் படவேடு ரேணுகாம்பாள் அம்மன் கோயில் உண்டியலில் விஜயன் செலுத்தினார். ஆனால் அந்த சொத்துகளை கோயில் பெயரில் மாற்றக்கூடாது எனக்கூறி தடை கேட்டு குடும்பத்தினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் விஜயன், கலெக்டர் மற்றும் அறநிலையத்துறை ஆணையரிடம் நேரில் சென்று அந்த சொத்தை கோயில் பெயரில் மாற்றிக்கொள்ளும்படி வலியுறுத்தினார்.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி நேற்றுமுன்தினம் களம்பூர் பத்திரப்பதிவு அலுவலகம் சென்று ரூ.4 கோடி மதிப்புள்ள 2 வீடுகளையும் கோயிலுக்கு விஜயன் பத்திரப்பதிவு செய்து கொடுத்தார். தொடர்ந்து இதற்கான ஆணையை கோயில் செயல் அலுவலர் பழனிசாமியிடம் வழங்கினார்.

Advertisement

Related News