தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரக்கு மலைக்கிராம அரசு மருத்துவமனையில் திருட்டு: உறங்கிக் கொண்டிருந்தோரின் செல்போன் திருடும் காட்சிகளால் பரபரப்பு!

அமராவதி: ஆந்திர மாநிலம் அரக்கு மலை கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் உறங்கி கொண்டிருக்கும் நோயாளிகளின் செல்போன்களை மர்ம நபர் ஒருவர் திருடி செல்லக்கூடிய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அல்லூர் சீதாராம இராஜூ மாவட்டம் அரக்கு மலை கிராமத்தில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரக்கூடிய நோயாளிகள் நேற்று இரவு தூங்கி கொண்டிருந்தபோது, நள்ளிரவு வந்த மர்ம நபர் ஒருவர் நோயாளிகள் அனைவரும் தூங்கி விட்டார்கள் என நோட்டமிட்டுள்ளார்.

Advertisement

அதன் பிறகு நோயாளி ஒருவர் தனது அருகில் தனது செல்போனுக்கு சார்ஜ் போட்டு வைத்துள்ளார். இதனை பார்த்த மர்மநபர் அதனை திருடி சென்றுள்ளார். இதனை சிறிது நேரத்திற்கு பின் கவனித்த நோயாளி, உறவினரிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்த போது மர்ம நபர் செல்போனை எடுத்து சென்றது தெரியவந்தது. அரசு மருத்துவமனையில் செல்போன் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக நோயாளிகள் போலீசிடம் புகார் அளித்த நிலையில், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Advertisement

Related News