தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அறியலாம் ஆப்ஸ்

ஆல் ஈவன்ட்ஸ்!

Advertisement

நம் ஊரில் , நம் தெருவில் , ஏன் வீட்டருகில் நிகழும் முக்கிய நிகழ்வுகளை எப்படித் தெரிந்துகொள்வது. அதற்குத்தான் உதவுகிறது இந்த ஆல் ஈவன்ட்ஸ் - டிஸ்கவர் ஈவன்ட்ஸ் செயலி ( AllEvents - Discover Events). உங்கள் அருகாமையில் நடக்கும் இசை நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு கூட்டங்கள், ஆரோக்கியம் சார்ந்த கூட்டமைப்புகள், ஷாப்பிங் நிகழ்வுகள், சலுகை விலை ஷோரூம்கள் என அனைத்து நிகழ்ச்சிகளும் ஒரு செயலியில் பெற்று அதற்கேற்ப உங்களின் ஓய்வு நேரங்களை திட்டமிடலாம். ஏன் புதிய நண்பர்கள் ஒன்றிணைந்து செல்லும் பயணங்கள் குறித்த தகவல்கள் கூட இந்தச் செயலியில் கிடைக்கும். மேலும் வரவிருக்கும் நிகழ்வுகளுக்காக டிக்கெட்கள், அல்லது அனுமதி சீட்டுகள் என அனைத்துக்குமான ஓரிடமாக திகழ்கிறது இந்தச் செயலி.

ஆஹா பெருங்காயம்

*பெருங்காயம் சமையல் மணக்க உதவுவது மட்டும் இல்லை. ஆரோக்கியம் மணக்கவும் உதவும்.

* மாதவிலக்கு பிரச்னைகள் மற்றும் அதன் காரணமாக ஏற்படும் வயிற்று வலிக்கு தண்ணீர் அல்லது மோரில் சிறிதளவு பெருங்காயத்தை கலந்து குடித்தால் நிவாரணம் கிடைக்கும்.

*பெருங்காயத்திற்கு உடலில் உள்ள கொழுப்புக்களை கரைக்கும் திறன் உண்டு.

*மலச்சிக்கலை குணமாக்கும். பெருங்காயம் நீர் நாளங்களில் ஏற்படக் கூடிய புற்றுநோயை தடுக்கும்.

*செரிமானக் கோளாறு, வாய்வுப் பிடிப்பு, மற்றும் வயிற்றுவலி காரணமாக குழந்தைகள் அவதிப்பட்டால் ஒரு சிட்டிகை பெருங்காயத் தூளை மோரில் கலந்து கொடுத்தால் குணமாகும்.

*பிரசவித்த பெண்களுக்கு பெருகாயப்பொடி தருவது பண்டைகால வழக்கம். வயிற்றிலுள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி சுத்தமாக்கும். அங்காயப் பொடியில் பால் பெருங்காயம் முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

- ஆ.ஜெயசீலி ராணி.

Advertisement

Related News