தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆண்டிமடம் அருகே கார் தீப்பிடித்து எரிந்ததில் ஓட்டல் உரிமையாளர் உயிரிழப்பு..!!

Advertisement

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே சாலையில் சென்ற கார் சென்டர் மீடியனில் மோதி தீப்பிடித்து எரிந்ததில் ஓட்டல் உரிமையாளர் காரில் சிக்கி உயிரிழந்தார். ஆண்டிமடத்தில் உணவகம் நடத்தி வரும் அன்பழகன் என்பவர் தனது காரில் உணவகத்திற்கு சென்ற போது கட்டுப்பாட்டை லந்த கார் சாலையின் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.

இதனால் காரில் இருந்த எரிவாயு கசிந்து கார் தீ பற்றி ஏறிய தொடங்கியது. இதில் காருக்குள் சிக்கி இருந்த அன்பழகனை மீட்க அக்கம், பக்கத்தினர் முயற்சித்த போதும் அவரை மீட்க முடியவில்லை. இதனால் அன்பழகன் காரிலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆண்டிமடம் காவல் நிலையத்தினர் விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement