தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அண்ணா பல்கலை. ஏற்பாடு பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஆன்லைனில் பணி மேம்பாட்டு பயிற்சி

Advertisement

சென்னை: அண்ணா பல்கலைக்கழக தொழில்முனைவு மே்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவு தொடர்பான பணி மேம்பாட்டுப் பயிற்சியை பேராசிரியர்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் ஆன்லைனில் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வத்வாணி ஃபவுண்டேஷனுடன் இணைந்து நடத்தப்படும் இந்த பயிற்சி டிசம்பர் 4ம் தேதி தொடங்கி 17ம் தேதி முடிவடையும். ஆன்லைன் வகுப்புகள் தினமும் 3 மணி நேரம் நடத்தப்படும். இதில் சேர விரும்பும் பேராசிரியர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் டிசம்பர் 2ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.auced.com) விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Related News