தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆந்திராவில் தனியார் மது கடைகள் திறக்கப்பட்ட 55 நாட்களில் ரூ.4,677 கோடிக்கு மது விற்பனை

Advertisement

திருமலை: ஆந்திராவில் 55 நாட்களில் ரூ.4,677 கோடிக்கு மது விற்பனை நடந்து உள்ளது. ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு ஏற்பாடு செய்யப்பட்ட பிறகு 3300 மது கடைகளுக்கு அனுமதி வழங்கி தனியார் மூலம் விற்பனை நடக்கிறது. தனியார் மூலம் மது விற்பனை தொடங்கிய கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் 9ம் தேதி வரை 55 நாட்களில் ரூ.4,677 கோடிக்கு மதுபானம் விற்பனை நடந்துள்ளது. இதில் 61.63 லட்சம் மது பெட்டிகளும், 19.33 லட்சம் பீர் பெட்டிகளும் விற்பனையாகி உள்ளது. அனைத்து முன்னனி நிறுவன மதுவும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதால் விற்பனை அதிகரித்துள்ளது.

Advertisement

Related News