தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அம்மாபேட்டையில் 100 நாள் வேலை கேட்டு விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

Advertisement

*ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திரண்டனர்

தஞ்சாவூர்: 100 நாள் வேலை கேட்டு அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுத்து ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் தாமரைச்செல்வி தலைமையில் 100 நாள் வேலை அனைவருக்கும் வழங்கக் கோரி மனு கொடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும்வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கியை உள்ளதை உடனடியாக வழங்க வேண்டும். 100 நாள் வேலைக்கான நிதியை ஒன்றிய அரசு குறைத்து வருவதை கண்டித்தும், மாநில அரசு அறிவித்த வேலை நாட்களை அமுல்படுத்த வலியுறுத்தியும் மனு கொடுத்து கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் தேசிய குழு உறுப்பினர் ராஜா, மாவட்டச் செயலாளர் சுந்தரராஜன், மாவட்டத் தலைவர் பழனிச்சாமி , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், துணைச் செயலாளர் புருஷோத்தமன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் குரு. சிவா, ஒன்றிய நிர்வாகிகள் லட்சுமணன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் ஊர்வலமாக சென்று கோரிக்கை மனுவை வழங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement