தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமித்ஷா ஹெலிகாப்டரில் தேர்தல் படை சோதனை

Advertisement

மும்பை: மகாராஷ்டிராவில் தேர்தல் பிரசாரம் செய்யச் சென்ற அமித்ஷா ஹெலிகாப்டரில் தேர்தல் படை சோதனை நடத்தியது. மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நவ.20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இங்கு ஹிங்கோலி தொகுதியில் நேற்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரசாரம் செய்தார். அப்போது அவரது ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த வீடியோவை அமித்ஷா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில்,’ ஹிங்கோலி தொகுதி தேர்தல் பிரசாரத்தில் எனது ஹெலிகாப்டரை தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். நேர்மையான தேர்தல் நடைமுறையை பா.ஜ நம்புகிறது. ஆரோக்கியமான தேர்தல் நடைமுறைக்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்தியாவை உலகின் வலிமையான ஜனநாயக நாடாக வைத்து இருப்பதில் நாம் நமது கடமைகளை செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Related News