தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பரங்கிப்பேட்டை அருகே விவசாய நிலத்தில் இறால் குட்டைநீர் கலந்ததாக குற்றச்சாட்டு

*சிதம்பரம் டிஎஸ்பி விசாரணை

Advertisement

புவனகிரி : பரங்கிப்பேட்டை அருகே உள்ள பெரியகுமட்டி, சில்லாங்குப்பம், குத்தாப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இறால் குட்டை தண்ணீர் விவசாய நிலங்களில் கலந்ததாகவும், அதனால் சுமார் 200 ஏக்கர் நெற்பயிர்கள் நாசமானதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டி இருந்தனர்.மேலும் இதைக் கண்டித்தும், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரியும் விவசாயிகள் போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் போலீஸ் டிஎஸ்பி பிரதீப் பாதிக்கப்பட்ட வயல் பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.அப்போது விவசாயிகளிடம் நடந்த விவரங்களை கேட்டறிந்தார். இதையடுத்து இறால் குட்டை தண்ணீர் கலந்ததாக கூறப்படும் நிலத்தின் மண்ணை எடுத்து பரிசோதனை செய்யுங்கள் என கேட்டுக்கொண்டார்.அதன்படி விவசாயிகள் மண் பரிசோதனை செய்ய உள்ளனர். அதனால் போராட்டம் எதுவும் நடத்த மாட்டோம் என டிஎஸ்பியிடம் உறுதி அளித்தனர்.

Advertisement

Related News