விமானங்களை நோக்கி லேசர் ஒளி, பிளாஷ் லைட் அடிப்பவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை..!!
Advertisement
புகாரின் அடைப்படையில் விமானங்களை நோக்கி லேசர் ஒளி, பிளாஷ் லைட் அடிப்பவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விமான நிலையத்துக்கு வெளியே தெற்கு சுவர் அருகிலும், பரம்புப்பட்டிக்கு அருகிலும் சிலர் வேடிக்கை பார்க்க நிற்கின்றனர். பொதுமக்கள் சிலரின் செயல்களால் விமானிகள் விமானங்களை இயக்குவதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. பொதுமக்கள் புகார் தெரிவிக்க (0452-2671168, 0452-2342496) என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.
Advertisement