தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் மீதான 5 வழக்குகள் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கடந்த 2023 நவம்பர் மாதம் மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு வைகை அணையிலிருந்து தண்ணீரை திறந்துவிடக்கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதேபோல், கடந்த ஜனவரி 30ம் தேதி திருமங்கலம்-ராஜபாளையம் சாலையில் சுரங்கப்பாதை அமைக்க கோரி அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியத, கடந்த 2024 தேர்தலில் விதிகளுக்கு முரணாக பெரியகுளம் தேனி தேசிய நெடுஞ்சாலையில் வாகன பேரணி நடத்தியது என மொத்தம் 5 வழக்குகள் ஆர்.பி.உதயகுமார் மீது பதிவு செய்யப்பட்டது.

Advertisement

எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி ஆர்.பி.உதயகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர். இதனை விசாரித்த நீதிபதி, வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Advertisement

Related News