தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எம்ஜிஆர் பாடலை பாடியதால் திமுக எம்எல்ஏ பேச்சை வரவேற்ற அதிமுகவினர்

Advertisement

பேரவையில் நேற்று முசிறி தியாகராஜன் (திமுக) பேசுகையில், ‘‘எங்கள் தொகுதிக்கு விவசாயத்தை விட்டால் வேறு வழியில்லை. நீர்வளத் துறை அமைச்சர் நிதியில்லை என்று சொல்கிறார். இதை ஊர் மக்களிடம் சொன்னபோது, வயதான ஒருவர், ‘‘என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் ’’ என்ற எம்ஜிஆர் பாட்டு பாடினார். (எம்ஜிஆர் பாட்டை கேட்டதும் அதிமுக உறுப்பினர்கள் கைதட்டி வரவேற்றனர்). இந்த பாடலின்படி, வளமான இந்தத் தமிழ்நாட்டை விட்டுவிட்டு நாம் ஏன் வெளியில் கையை ஏந்த வேண்டும்.

எனவே நீர்வளத்துறை அமைச்சரிடம் கேட்கிறேன், நமக்கான நிதியை ஒன்றிய அரசு தரவில்லை என்பது தெரிந்து விட்டது. எனவே எங்களுக்கு உங்களை (துரைமுருகன்) விட்டால் வேறு கதியில்லை. நீங்கள் மனம் திறந்தால் தான் கொல்லிமலைத் தண்ணீர் முசிறிக்கு வரும். அதேபோல காவிரி தண்ணீர் எங்களுக்கு பாயும்’’ என்றார். இந்த பேச்சால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

Advertisement