தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிமுக நிர்வாகிக்கு 5 ஆண்டு சிறை

Advertisement

திருவாரூர்: திருவாரூர் ஒன்றியம் புதுப்பத்தூர் கிராமத்தில் வசிப்பவர் நடராஜன் (57). திருவாரூர் தெற்கு ஒன்றிய அதிமுக பொருளாளர். திருவாரூர் ஊராட்சி ஒன்றியகுழு கவுன்சிலராக 5 ஆண்டும், 3 முறை ஊராட்சி மன்ற தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2021ல் புதுப்பத்தூர் ஊர்குளத்தை எடுத்து நடத்தும் விவகாரத்தில் அதே ஊரைசேர்ந்த மீன் வியாபாரி வீரையனை (57) நடராஜன், அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றுள்ளார்.

இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிந்து நடராஜனை கைது செய்தனர். இந்த வழக்கை திருவாரூர் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுந்தர்ராஜ் விசாரித்து, நடராஜனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

Advertisement

Related News