வேளாண் கருவிகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம்
Advertisement
விலை குறைவாக இருப்பதால், போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கிறார்கள். இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், ‘இயந்திரங்களின் வருகை அதிகரித்த நிலையில், குறைந்த விலையில் விவசாய கருவிகளை குடும்பமாக தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்,’ என்றனர்.
Advertisement