தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேளாண் கருவிகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம்

Advertisement

போச்சம்பள்ளி : கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பகுதியில் பல்வேறு இடங்களில், வடமாநில தொழிலாளர்கள் அரிவாள், கத்தி, கோடாரி, மண்வெட்டி மற்றும் கடப்பாரை உள்ளிட்ட பல்வேறு கருவிகளை தயாரித்து வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இந்த தொழிலாளர்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முகாமிட்டு, அரிவாள், கோடாரி, மண்வெட்டி, வெட்டுகத்தி, கடப்பாரை, களைக்கொத்தி, கதிர்அரிவாள் உள்ளிட்டவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள்.

விலை குறைவாக இருப்பதால், போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கிறார்கள். இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், ‘இயந்திரங்களின் வருகை அதிகரித்த நிலையில், குறைந்த விலையில் விவசாய கருவிகளை குடும்பமாக தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்,’ என்றனர்.

Advertisement