தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

படிப்பாதையில் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு: பழநியில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி

Advertisement

பழநி: பழநி படிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழநி மலைக்கோயில் அடிவார பகுதிகளில் கடந்த ஜூலை 31ம் தேதிக்குள் கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ள வாடகை கடைகளை அகற்ற வேண்டுமென நீதிமன்றம் கெடு விதித்திருந்தது. இதன்படி கிரிவீதியில் உள்ள கடைகள் நேற்று அகற்றப்பட்டன. தொடர்ந்து படிப்பாதையில் உள்ள மண்டப இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் லட்சுமி, டிஎஸ்பி தனஞ்செயன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது படிப்பாதையில் உள்ள மடம் ஒன்றில் அதன் உரிமையாளர் வசந்த் (27) என்பவர், தனது இடம் பட்டா இடம் எனக்கூறி ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளைஞரை மீட்டனர். பின்னர் தற்காலிகமாக கடைகளுக்கு சீல் வைப்பதாகவும், நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணலாமென முடிவு எடுக்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Related News