தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு மருத்​து​வக் கல்​லூரி​யில் சான்​றிதழ் பயிற்​சி மாணவர் சேர்க்கை

சென்னை ஓமந்​தூ​ரார் அரசு மருத்​துவக் கல்​லூரி​யில் வழங்கப்படவுள்ள ஓராண்டு சான்​றிதழ் பயிற்​சிகள் குறித்து சென்னை ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே வெளி​யிட்டுள்ள செய்​திக்​குறிப்பில், சென்னை ஓமந்​தூ​ரார் அரசு மருத்து​வக் கல்​லூரி​யில் 2025-26ஆம் கல்​வி​யாண்டில் ஓராண்டு பாடப்​பிரிவு​களான அனஸ்​தீஷியா டெக்​னீஷியன், அறுவை சிகிச்​சைப் பிரிவு டெக்னீஷியன், ஆர்​தோபெடிக் டெக்​னீஷியன் போன்ற சான்​றிதழ் பயிற்​சிகள் அளிக்​கப்பட உள்​ளன.

Advertisement

இந்த பாடப்​பிரிவுகளுக்கு மாவட்ட அளவி​லான சேர்க்கை வாயி​லாக​வும், முன் விண்ணப்பமில்லா நேரடி சேர்க்கை முறையிலும் நடை​பெறும் சேர்க்​கைக்​கான விண்​ணப்​பங்​கள் தற்​போது பெறப்பட்டு வருகின்றன. இது தொடர்​பான கூடுதல் விவரங்​கள் < https://gmcomu.ac.in > என்ற இணை​யதளத்​தி​லும், ஓமந்​தூ​ரார் அரசு மருத்​து​வக் கல்​லூரி​யின் அறி​விப்​புப் பலகை​யிலும் இடம்பெற்​றுள்ளன. அதன்​படி 17 வயது நிறைவுசெய்​து, தேர்​வுக் குழு​வால் பரிந்​துரைக்​கப்​பட்ட, 10ஆம் வகுப்பு அல்​லது மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதா​ரர்​கள் சேர்க்​கைக்கு விண்​ணப்​பிக்​கலாம். ஓமந்​தூ​ரார் அரசு மருத்​துவக் கல்​லூரி முதல்​வர் அலு​வல​கத்​தில் விண்ணப்பங்களை நேரடியாகப் பெற்று வரும் நவம்பர் 14ஆம் தேதிக்​குள் சமர்ப்​பிக்க வேண்​டும். கலந்​தாய்வின்போது ஒதுக்கீடு ஆணைகள் அந்த இடத்​திலேயே வழங்கப்படும் என்று அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

Advertisement