தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டாஸ்மாக் பணியாளர்களின் போராட்டம் ஒத்திவைப்பு

Advertisement

சென்னை: தமிழ்நாடு ஏஐடியூசி டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை: சில்லரை மதுபானம் விற்பனையில் ஒரு நாள் ஒன்றுக்கு, ஒருவருக்கு எவ்வளவு முறை, எத்தனை மதுபானங்கள் விற்கலாம் என்பதற்கான விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 16ம் தேதி மேலாண்மை இயக்குநர் அலுவலகத்தில் புறப்பட்டு, தலைமைச் செயலகம் சென்று, முதல்வரிடம் முறையிடுவது என்ற இயக்கம் சங்கத்தால் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து தொழிற்சங்க நிர்வாகிகளை கடந்த 10ம் தேதி டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகளை அமைச்சர் முன்னிலையில் பேசி தீர்க்கலாம் என்றார். இதை ஏற்று, முதல்வரிடம் முறையிடும் இயக்கம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement

Related News