அதானி நிறுவன மின் ஒப்பந்தம் வங்கதேசம் மறு ஆய்வு
Advertisement
இது தொடர்பாக வங்க தேச அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அதானி(கோடா) பிஐஎப்பிசிஎல் 1234.4 மெ.வா நிலக்கரியால் இயக்கப்படும் மின் உற்பத்தி ஆலை உள்பட 7 பெரிய மின் உற்பத்தி நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் குறித்து கமிட்டி ஆய்வு செய்து வருகிறது. இதில் ஒரு சீன நிறுவனமும் அடங்கும். சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு மாறாக இந்த ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதனால் இந்த ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படலாம் அல்லது மறு ஆய்வு செய்யப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement