தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாளை மறுதினம் அபுதாபியில் மினி ஏலம்: ஐபிஎல் அணிகள் விடுவிப்பு வீரர்கள் பட்டியல் அளிக்க நாளை கடைசி நாள்

மும்பை: 19வது சீசன் ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான வீரர்கள் மினி ஏலம் டிசம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் அபிதாபி நகரில் நடைபெற உள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 3வது முறையாக ஐபிஎல் ஏலத்தை வெளிநாட்டில் பிசிசிஐ நடத்துகிறது. இதற்காக ஒவ்வொரு அணியும் தக்க வைக்கும் வீரர்கள், விடுவிக்கும் வீரர்கள், பரிமாற்ற வீரர்கள் பட்டியலை அறிவிக்க நாளை (15ம் தேதி) கடைசி நாளாகும்.

Advertisement

இதில் மும்பை இந்தியன்ஸ் மட்டும் அதிகாரப்பூர்வமாக 2 வீரர்களை வர்த்தக மாற்றத்தில் பெற்றுள்ளது. குஜராத் அணியில் இருந்து வெ.இண்டீஸ் வீரர் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டை ரூ.2.60 கோடிக்கும், லக்னோ அணியில் இருந்து ஷர்துல் தாகூரை ரூ.2 கோடிக்கும் மும்பை வாங்கி உள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத், முகமது ஷமி, ராகுல் சாகரை விடுவிக்க முடிவு செய்துள்ளது. இதில் ஷமியை ஏலத்திற்கு முன் வாங்க லக்னோ, டெல்லி அணியில் முயற்சி மேற்கொண்டுள்ளன. கேகேஆர் அணி துணை கேப்டன் வெங்கடேஷ் அய்யரையும், லக்னோ அணி ஸ்டோய்னிசையும் விடுவிக்க இருப்பதாக தெரிகிறது.

Advertisement