தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டிச. 16ல் அபுதாபியில் ஐபிஎல் மினி ஏலம்

மும்பை: 19வது ஐபிஎல் தொடர் அடுத்தாண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான வீரர்களின் மினி ஏலம் டிசம்பர் 16ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் நடைபெற உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 3வது முறையாக வெளிநாட்டில் ஏலத்தை பிசிசிஐ நடத்த உள்ளது. கடந்த 2023ல் துபாய், 2024ல் ஜெட்டாவில் ஐபிஎல் ஏலம் நடத்தப்பட்ட குறிப்பிடத்தக்கது.

Advertisement

முன்னதாக பரஸ்பர வர்த்தகம் பரிமாற்றத்தின் படி குஜராத் அணியில் உள்ள ஷெபான் ரூதர்போர்ட்டை ரூ.2.6 கோடிக்கு மும்பை அணி வாங்கியது. இதேபோல், லக்னோர் வீரர் ஷர்துல் தாக்கூரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.2 கோடிக்கு வாங்கியது.

சஞ்சு சாம்சனை வாங்க சிஎஸ்கே தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக ஜடேஜா மற்றும் சாம் கரனை சிஎஸ்கே ராஜஸ்தான் அணிக்கு விட்டு தர முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல், மும்பை அணியில் உள்ள சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்காரை, லக்னோ அணி வாங்க முடிவு செய்து உள்ளது. பஞ்சாப் அணியில் உள்ள ஆஸி வீரர்கள் மேக்ஸ்வெல், ஸ்டோய்ன்ஸ் ஆகியோரை கழற்றிவிட அந்த அணி நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.

Advertisement

Related News