தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அபுதாபியில் மரண தண்டனை மகள் தூக்கலிடப்பட்ட தகவலை நீதிமன்றம் மூலம் அறிந்த தந்தை: 16 நாட்களுக்கு பின் சோக செய்தி

Advertisement

புதுடெல்லி: உபி மாநிலம் பண்டாவைச் சேர்ந்தவர் ஷபீர்கான். இவரது மகள் ஷாஜாதி (33). கடந்த 2021ல் அபிதாபிக்கு பணிப்பெண்ணாக சென்றவர் தனது முதலாளியின் குழந்தையை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டார். இந்த வழக்கில் ஷாஜாதிக்கு கடந்த 2023ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அபுதாபி அல் வத்பா சிறையில் அடைக்கப்பட்ட அவர் கடைசியாக கடந்த மாதம் 14ம் தேதி குடும்பத்தினருடன் பேசி உள்ளார். அதன்பின் அவரது நிலை குறித்து குடும்பத்தினரால் அறிய முடியவில்லை. தனது மகளின் நிலை குறித்து தெரியப்படுத்தக் கோரி ஷபீர்கான் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த மாதம் 15ம் தேதியே ஷாஜாதியின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டதாக ஒன்றிய அரசு தரப்பில் உறுதிபடுத்தப்பட்டது. நாளை (மார்ச் 5) இறுதி சடங்கு நடத்தவும் அதில் குடும்பத்தினர் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஷாஜாதியின் முதலாளிக்கு கடந்த 2022 ஆகஸ்டில் குழந்தை பிறந்துள்ளது. 2022 டிசம்பர் 7ம் தேதி குழந்தைக்கு வழக்கமான தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாலை குழந்தை இறந்துள்ளது. ஆனால், குழந்தையை ஷாஜாதி கொன்றதாக தூக்கிலிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News