தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆழ்கடலில் காதல்ஜோடி திருமணம்

Advertisement

புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் சென்னையில் தனியார் ஆழ்கடல் பயிற்சி நிறுவனம் நடத்தி வருபவர் அரவிந்த் தருண். இவரது பயிற்சி நிறுவனத்தில் தீபிகா என்பவர் ஆழ்கடல் பயிற்சியாளராக பணியாற்றுகிறார். இவரும் புதுச்சேரி முருங்கப்பாக்கத்தை சேர்ந்த ஜான் டி பிரிட்டோவும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். ஏற்கனவே இவர்கள் சுத்தமான காற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பாரா கிளைடிங் செய்து காதலை வெளிப்படுத்தினர். இந்நிலையில் ஜான் டி பிரிட்டோ மற்றும் தீபிகா ஆகியோர், கடல் மாசுபாடு மற்றும் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் வித்தியாசமாக நீருக்கடியில் திருமணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தனர்.

அதன்படி புதுச்சேரி கடல் பகுதியில் 5 கிமீ தூரத்தில் 50 அடி ஆழத்தில் தென்னை ஓலையில் பூக்கள் இணைத்து இவர்களுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த் துணையுடன், தம்பதி இருவரும் நேற்று காலை புதுச்சேரி அருகே தேங்காய்திட்டு துறைமுகத்தில் இருந்த படகு மூலம் அங்கு சென்றனர். தொடர்ந்து அவர்கள் திருமண கோலத்தில் ஆக்சிஜன் மாஸ்க் அணிந்தபடி கடலுக்குள் சென்றனர். பின்னர் காதல்ஜோடி இருவரும் ஆழ்கடலில் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

Advertisement

Related News