இளம்பெண் பலாத்காரம் 3 சிறை வார்டன்கள் டிஸ்மிஸ்
Advertisement
இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மொரப்பூர் பகுதியில் குடிபோதையில் தகராறு செய்தார். இது தொடர்பாக மொரப்பூர் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பலாத்கார வழக்கு மற்றும் அடிதடி வழக்கு தொடர்பாக கோவை மத்திய சிறை ஜெயிலர் சிவராமன் துறைரீதியான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார். இதையடுத்து சிறைத்துறை டிஜிபி மகேஷ்வர் தயாள் உத்தரவின்படி சேலம் மத்திய சிறை வார்டன்கள் அருண், சிவசங்கரன், மணிவேலன் ஆகியோரை சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) வினோத், டிஸ்மிஸ் செய்து நேற்று உத்தரவிட்டார்.
Advertisement