0
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசாம்பாளையத்தில் பொன்னுசாமி, அவரது மனைவி வாசுகி ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். வீட்டில் அழுகிய நிலையில் இருந்த தம்பதியின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.