0
நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர் மாவட்டத் தலைவர் கண்ணன் கட்சியில் இருந்து விலகியுள்ளார். கட்சி கட்டமைப்பு என்று தாங்கள் (சீமான்) எடுத்து வருகின்ற முடிவு களத்தில் உண்மையாக உழைத்தவர்களை உதாசீனப்படுத்துவதாக உள்ளது என்று கண்ணன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.