போபால்: மத்தியப்பிரதேசத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் சவுகான் தொடங்கி வைத்தார். ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு இதுவரை 1.25 கோடி பெண்கள் பதிவுசெய்துள்ளனர். உதவித்தொகை மூலம் பெண்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும் என முதல்வர் சவுகான் தெரிவித்துள்ளார்.
ம.பி.யில் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் சவுகான்..!!
previous post