சென்னை: தமிழகத்தில் காலை 10 மணி வரை 3 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் காலை 10 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்பு. இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.