0
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் பெயிண்டர் ஆனந்தராஜ் (32) மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். வீட்டில் தனியாக இருந்தபோது ஆனந்தராஜ் கொலை செய்யப்பட்ட நிலையில், உடலை கைப்பற்றி மீஞ்சூர் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.