0
அருணாச்சலப்பிரதேச மாநிலம் திபாங் பள்ளத்தாக்கில் அதிகாலை 5.06 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8ஆக பதிவாகியுள்ளது.