Home/செய்திகள்/மேட்டுப்பாளையம் பகுதியில் வெறிநாய் கடித்ததில் 10 பேர் காயம்
மேட்டுப்பாளையம் பகுதியில் வெறிநாய் கடித்ததில் 10 பேர் காயம்
08:42 AM May 30, 2025 IST
Share
கோவை: மேட்டுப்பாளையம் பகுதியில் வெறிநாய் கடித்ததில் 10 பேர் காயமடைந்தனர். சாலையில் நடந்து சென்றவர்களை வெறிநாய் கடித்ததில் 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.