மேட்டூர்: மேச்சேரி அடுத்த கோல்காரனூர் காட்டுவளவைச் சேர்ந்த மணிவண்ணன்(48) அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். மணிவண்ணனின் 30 சென்ட் நிலத்தை, தனது பெயருக்கு மாற்ற கூறி அண்ணன் மகன் ராஜ்குமார் தகராறு செய்தார். வீட்டின் வெளியே தூங்கிய மணிவண்ணனை இரும்பு கம்பியால் ராஜ்குமார் தாக்கியதில் உயிரிழந்தார்.
மேச்சேரி அடுத்த கோல்காரனூர் காட்டுவளவைச் சேர்ந்த மணிவண்ணன் அடித்துக்கொலை
0