0
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கிழாய் கிராமத்தில் மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்தார். வயலில் தாழ்வான மின்கம்பி கழுத்தில் உரசியதில் மின்சாரம் தாக்கி ராஜா(60) உயிரிழந்தார்.