இந்தோனேசியா: திருமணம் முடிந்து இந்தோனேசியாவுக்கு இன்பச்சுற்றுலா சென்ற தமிழக தம்பதி நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மருத்துவர்களான விபூஷ்னியா, லோகேஸ்வரன் ஆகியோர் மோட்டார் படகில் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்தனர். மருத்துவர்களான லோகேஸ்வரனுக்கும், விபூஷ்னியாவுக்கும் கடந்த 1ம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது.