0
மானாமதுரையில் டாஸ்மாக் மதுபான கடைக்கு நள்ளிரவில் தீ வைத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். டாஸ்மாக் கடையில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் தீயில் எரிந்து சேதம். சாலை கிராமம் பகுதியை சேர்ந்த கவுதம் (28) என்பவரை போலீஸ் கைது செய்தது.