சென்னை : மாநிலங்களின் மொழி, கலாச்சாரங்களை ஒன்றிய அரசு அழிக்க பார்க்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். மாநில சுயாட்சி ஏன் தேவை? என்ற தலைப்பில் முதல்வர் ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில்,”மாநில சுயாட்சிக்காக கலைஞர் குரல் எழுப்பிய காலத்தை விட இன்றைய காலம் மிக மிக மோசமான காலமாகும். அன்று ஒரு சில அதிகாரங்களே பறிக்கப் பட்டன; இன்று ஒன்றிய அரசு, மாநில அரசுகளை முடக்கப்பார்க்கிறது,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மாநிலங்களின் மொழி, கலாச்சாரங்களை ஒன்றிய அரசு அழிக்க பார்க்கிறது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
0