தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வீட்டுக்குள் மா கோலங்கள்!

நன்றி குங்குமம் தோழி

மாக்கோலங்களை வீட்டுக்குள்தான் போட முடியும். வாசலில் போட முடியாது. எப்படி அழகாக மாக்கோலம் போடலாம் என்று பார்ப்போம்...

*பச்சரிசியை அரைக்கும் போது அதனுடன் சோற்று கஞ்சி கலந்தால் கோலம்

அழகாக பளிச்சிடும்.

*பச்சரிசியை ஊறவைத்து அரைத்து (கெட்டியாக) தட்டு அல்லது தாம்பாளத்தில் கொட்டிக் காயவைத்துப் பொடித்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் போது நீரில் கரைத்து அழகான கோலம் போடலாம்.

*மாவுக் கோலம் போட்டு, காய்ந்த பின்பு செம்மண் பூச வேண்டும்.

*பச்சரிசி மாவுடன் சிறிது ஒயிட் கம் அல்லது ஃபெவிக்கால் கலந்து விட்டால் பல மணி நேரம் அழியாமல் இருக்கும்.

*அரைத்த பச்சரிசி மாவுடன் சிறிது மைதாமாவையும் கலந்து மாக்கோலம் போட்டால் சீக்கிரம் அழியாது. பளிச் சென்றும் வரும்.

*வீட்டுக்கூடம், வராந்தா, மொட்டை மாடி போன்ற இடங்களில் மாவுக் கோலம் போடலாம்.

தொகுப்பு: ஆர்.பத்மப்ரியா, திருச்சி.

Related News